ஏதேதோ செய்து எங்கெங்கோ திரிந்து,
வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் எதோ சொல்ல முயல்கிறான்...
எண்ணங்களை குவித்து, மனதினை அடக்கி, சாதகம் செய்ய முயல்கிறான்....
ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்கை புது அர்த்தங்களை உணர்த்துகிறது....
உணர்த்தும் எண்ணங்களை ஆராய முற்படும் போது மற்றொரு உணரல் நடக்கிறது....
இவை கண்டு சொல்கிறது மனித மனம், "வாழ்க்கையில் எல்லாமே முதல் அனுபவமாக இருந்துவிட்டால் என் செய்வது....????"
No comments:
Post a Comment