Tuesday, May 24, 2011

எழுதாத பேனாவின் கிறுக்கல்கள்....

வெகு காலம் கதவு தாழ் போடப்பட்டே இருந்தது,
ஒரு மதிய நேரம், 
வெறுமையின் இறுக்கம் தாளாமல், 
கதவு திறக்கப்பட்டது....

ஆழ் கடலிலிருந்து பாய்ந்து வரும் வெள்ளம் போல,
அறையை நிரப்பியது காற்று...

வெறுமையின் ஏகாந்தம் காற்றால் கெட்டது....

காற்றுக்கு புத்துலகம் பிறந்து.....

No comments:

Post a Comment