கனவுகளின் உலகம் விசித்ரமானது....
மனித எண்ணங்களின் ஊடே பயணிக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு....
'கனவுகள் மெய்யாக, கனவு காண்பவன் ஜனிக்க அவசியமில்லை....
மனித எண்ணங்களின் மொழி பேசி
தொலைதூரதிலிருந்து அண்ண நடை பயின்று வந்து முகம் தழுவும் காற்றைப்போல....
மனித மனங்களில் பயணிக்கும் சக்தி கொண்டவை கனவுகள்....'
- என் எண்ணத்தில் பயணம் வந்த சொற்கள்....
No comments:
Post a Comment