வெகு காலம் கதவு தாழ் போடப்பட்டே இருந்தது,
ஒரு மதிய நேரம்,
வெறுமையின் இறுக்கம் தாளாமல்,
கதவு திறக்கப்பட்டது....
ஆழ் கடலிலிருந்து பாய்ந்து வரும் வெள்ளம் போல,
அறையை நிரப்பியது காற்று...
வெறுமையின் ஏகாந்தம் காற்றால் கெட்டது....
காற்றுக்கு புத்துலகம் பிறந்து.....