நெடுஞ்சாலைகள் முடிவதேயில்லை.... அங்கே தனித்து எங்கும் பரவி இருக்கும் காற்றைபோல நம் கனவுகளும் முடிவதேயில்லை....
Sunday, November 1, 2009
பாரதி
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்க்கூற்றுக்கென பின் மாயும் பல வேடிக்கை மனிதர்களை போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
No comments:
Post a Comment