Sunday, November 1, 2009

பாரதி

தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங்க்கூற்றுக்கென பின் மாயும்
பல வேடிக்கை மனிதர்களை போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!

No comments:

Post a Comment