நிசப்தத்தின் வெளிச்சத்தில் நிஜத்தைக் காண விழைகிறேன்....
வாழ்க்கையின் காரணமான நிஜத்தைக் காண விழைகிறேன்....
என்னை 'நான்' என்று உருவகிக்கும் நிஜத்தை காண விழைகிறேன்...
விழைந்ததை கண்டுவிட்டேன் என மனத்தின் இதழ் துளிர்கிறது...
எண்ணம், சொல், செயல்.... இவையே நான் எனத் தோன்றுகிறது...
நல்லது...
இம்மூன்றும் எங்கிருந்து உருவாகிறது என காண விழைகிறேன்...
தேடல் முடிந்தபாடில்லை....
வாழ்க்கையின் காரணமான நிஜத்தைக் காண விழைகிறேன்....
என்னை 'நான்' என்று உருவகிக்கும் நிஜத்தை காண விழைகிறேன்...
விழைந்ததை கண்டுவிட்டேன் என மனத்தின் இதழ் துளிர்கிறது...
எண்ணம், சொல், செயல்.... இவையே நான் எனத் தோன்றுகிறது...
நல்லது...
இம்மூன்றும் எங்கிருந்து உருவாகிறது என காண விழைகிறேன்...
தேடல் முடிந்தபாடில்லை....
No comments:
Post a Comment