Tuesday, January 25, 2011

இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது...

அடையாளங்கள் அழிந்து,
உணர்வுகள் சிதறி,
கோபங்களில் மூழ்கி,
வாழத் துவங்கிவிட்டேன் நான்...

No comments:

Post a Comment